×

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீர்: லடாக் எல்லை தொடர்பாக இந்தியா-சீனா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ தரப்பில் ஓர் அதிகாரி மற்றும் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : army officer ,Indian ,army ,Chinese ,Ladakh , Ladakh border, Chinese army, conflict, Indian Army, 3 people, heroic death
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...