×

திரைத்துறை மற்றும் அதன் தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு உதவ வேண்டும்: ஃபெப்சி தலைவர் செல்வமணி கோரிக்கை

சென்னை: திரைத்துறை மற்றும் அதன் தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு உதவ வேண்டும் என்று ஃபெப்சி தலைவர் செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உதவிய நிலையில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : government ,Selvamani ,Pepsi , Department of State, Central Government, Pepsi President Selvamani, request
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...