×

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய காவல்துறை ஆர்வம் காட்டுவது ஏன்? ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிலையில் மாநில அரசு கவனிக்க வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Bharathi , RS Bharathi, Cancellation of Jamin, Police, Curiosity, highcourt , Question
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...