×

கைத்தறி மற்றும் நெசவாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: கைத்தறி மற்றும் நெசவாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.


Tags : Government of Tamil Nadu ,weavers ,Weaver , Handloom, Weaver, Government of Tamil Nadu
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...