×

தலைநகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: டெல்லியில் இன்று ஒரே நாளில் 1647 பேருக்கு பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது. டெல்லியில் மேலும் 1647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,829-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1400-ஆக அதிகரித்துள்ளது.


Tags : capital ,persons ,Corona ,Delhi , Corona, Delhi
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது