×

செங்கல்பட்டு-திருச்சி வழியாக செல்லும் சிறப்புரயில் நேரம் நாளை முதல் மாற்றம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டிலிருந்து விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக செல்லும் சிறப்புரயில் நேரம் நாளை முதல் மாற்றப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு திருச்சி சென்று சேரும், மேலும் கும்பகோணம், தஞ்சையிலும் சிறப்பு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : Chengalpattu-Tiruchi , Chengalpattu-Trichy, special train, time, change
× RELATED சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து