×

மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி: தமிழக அரசு

சென்னை: மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 21, 28 ஆகிய இரு நாட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். முழு ஊரடங்கு காலத்தில் சென்னை மற்றும் 3 மாவட்டங்களில் வங்கிகள் 10 நாட்கள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Stores ,Government of Tamil Nadu ,Grocery , Grocery, Vegetable Stores, Petrol Punk, Permits, Govt
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...