×

சென்னை மருத்துவர் உள்பட பல பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசிக்கு 5 நாள் போலீஸ் காவல்

நாகர்கோவில்: சென்னை மருத்துவர் உள்பட பல பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசிக்கு 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காசி மற்றும் அவரது நண்பர் ஜினோவை சிபிசிஐடி விசாரிக்க 10 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில் 5 நாட்களுக்கு நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

Tags : Kasi ,Nagercoil ,women ,doctor ,Chennai , Kasi in Nagercoil, 5 days, police custody, court in Nagercoil
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு