×

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 149-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து திரும்பிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : district ,Thiruvarur , Thiruvarur, Corona
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா