பாட்னா: சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பீகாரின் பாட்னாவில் அவரது தாய் மாமா குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பில் மர்மம் உள்ளது என்றும் அவர் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என்று அவரது தாய் மாமா தெரிவித்துள்ளார்.