×

கொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா: இன்று ஒரே நாளில் 3390 பேருக்கு தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 3390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107958- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 120 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 3950-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Maharashtra , Corona, Maharashtra
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி