×

புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது. 500 மதிப்பெண் கொண்ட புதிய பாடத்தொகுப்பு நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதனையடுத்து உரிய அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : student ,School ,School New , New curriculum, 11th grade student, admission, ban, school
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...