×

டெல்லியில் கொரோனா தடுப்புப்பணியை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை

டெல்லி: டெல்லியில் கொரோனா தடுப்புப்பணியை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தமான், அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றிய 4 ஐஏஎஸ் அதிகாரிகளை உடனடியாக பணிமாற்றம் செய்துள்ளார்.

Tags : Amit Shah 4 ,IAS officers ,Corona ,Amit Shah ,Delhi , Delhi, Corona, 4 IAS Officers, Appointment and Minister Amit Shah
× RELATED உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள...