×

திருச்சியில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு!

திருச்சி: திருச்சியில் கொரோனா தடுப்பு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார். நாவலூர் கூட்டப்பட்டு விஏஓ குமாரசாமி தீடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். 32 வயதான குமாரசாமி கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் மரணமடைந்தார்.


Tags : officer ,Village ,Trichy Trichy ,Coronation of Village Administrative , Trichy, Coronation Prevention Service, Village Administrative Officer, Death
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...