×

புதுக்கோட்டையில் விமானம் விபத்துக்குள்ளானதாக பொய்யான செய்தி பரப்பியதாக வழக்குப்பதிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் விமானம் விபத்துக்குள்ளானதாக பொய்யான செய்தி பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார் அளித்த புகாரின்பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது திருபுவன வாசல் காவல் நிலையத்தில் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Pudukkottai , Pudukkottai, Air Crash, False News, Case Record
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...