×

சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என துரைமுருகன் சொன்னபோது முதல்வர் கிண்டல் செய்தார்: மு.க ஸ்டாலின் ட்வீட்

சென்னை: சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என துரைமுருகன் சொன்னபோது முதல்வர் பழனிசாமி கிண்டல் செய்தார் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று 150  ஊழியர்களுக்கு கொரோனா தாக்கியதால் தலைமை செயலகம் மூடப்பட்டுள்ளதாக முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : Durumurugan ,Assembly ,MK Stalin ,CM ,Palanisamy ,Duramurugan , Stalin's tweet in Assembly, Duraimurugan, Chief Minister Palanisamy
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு