×

பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும் கலைக்கண்ணாகவும் விளங்கியவர் ஒளிப்பதிவாளர் பி.கண்ணன்: வைரமுத்து இரங்கல்

சென்னை: பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும் கலைக்கண்ணாகவும் விளங்கியவர் ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் என வைரமுத்து தெரிவித்துள்ளார். என் முதல் பாடலான பொன்மாலைப்பொழுதுக்கு பி.கண்ணன் தங்கம் பூசியவர். தேசிய விருது பெற்ற தந்து 7 பாடல்களில் 2 பாடல்களை ஒலிபெயத்தவர். பி.கண்ணன் மறைவால் இந்த உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சடைகிறேன் என்று வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : B. Kannan ,Bharathiraja ,Artist ,Vairamuthu Bharathiraja's Eye , Bharathiraja, Manakkan, Artist, Cinematographer B. Kannan, Vairamuthu
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண்களை ஆபாசமாக...