×

கடலூர் அருகே ஆலம்பாடி கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய், மகன் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆலம்பாடி கல்குவாரி குட்டையில் மூழ்கி தாய், மகன் உயிரிழந்துள்ளனர். குட்டையில் துணிதுவைக்க சென்ற திவ்யா (27) அவரது மகன் ஆரியன்(8) நீரில் மூழ்கினர்.


Tags : kalquari hut ,Cuddalore , Mother ,son die ,drowning
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்