- மேலாளர்
- கொரோனா
- கேரள மாநிலம்
- காலிகட் விமான நிலைய கொரோனா உறுதியளிக்கிறது
- முனைய மேலாளர்
- காலிகட் விமான நிலையம்
கேரளா: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலைய முனைய மேலாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலாளருடன் தொடர்பில் இருந்த சுங்கத்துறை மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் கண்காணிக்கப்படுகின்றனர். விமான நிலைய இயக்குநர் உட்பட 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.