×

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலைய முனைய மேலாளருக்கு கொரோனா உறுதி

கேரளா: கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலைய முனைய மேலாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலாளருடன் தொடர்பில் இருந்த சுங்கத்துறை மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் கண்காணிக்கப்படுகின்றனர். விமான நிலைய இயக்குநர் உட்பட 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


Tags : manager ,Corona ,Kerala State ,Calicut Airport Corona Promises ,Terminal Manager ,Calicut Airport , Kerala State, Kozhikode Airport Terminal Manager, Corona
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...