×

நெல்லையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

நெல்லை: நெல்லையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நகைக்கடை பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Corporation officials ,jewelers ,Nellie ,Jose Allukas , Paddy, Jose Allukas Jewelry, Corporation Officers, Seal
× RELATED பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்