×

திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக தனியாக இ-பாஸ் வழங்க இயலாது.:துணை ஆட்சியர்

காரைக்கால்: திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக தனியாக இ-பாஸ் வழங்க இயலாது என்று காரைக்கால் துணை ஆட்சியர் ஆதர்ஸ தெரிவித்துள்ளார். பக்தர்களுக்கு தனியாக இ-பாஸ் வழங்க அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும் காரைக்கால்-தமிழக எல்லைகள் மூடப்பட்டு அத்தியாவசியா தேவைகளுக்காக மட்டுமே அனுமதி தரப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Pilgrims ,Thirunallar Temple ,Deputy Collector ,e-Pass , Pilgrims, visiting ,Thirunallar,e-pass alone,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்