×

கடலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 530-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Cuddalore district ,Corona , Corona, confirmed, Cuddalore ,district
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!