புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற அதிமுகவினர் 500 பேர் கைது செய்யப்பட்டுள்னர். அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உள்பட 500 பேரை சட்டமன்றம் அருகே தடுத்து நிறுத்தி போலீஸ் கைது செய்தது. மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.7,500 வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.