சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் கிளைச்சிறை தலைமை கண்காணிப்பு காவலர் வைரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் பட்டாசு ஆலை மேலாளருக்கு வசதிகள் செய்து தர பேரம் பேசிய ஆடியோ வெளியானது. வைரமணி பேசிய ஆடியோ வெளியானதை அடுத்து அவரை சிறைத்துறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்தார்.