மதுரை: அரசு அனுமதியுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயில் திறக்கப்படும்போது பக்தர்களுக்கு மாஸ்க் இலவசமாக தரப்பட உள்ளதாக இணை ஆணையர் கூறியுள்ளார். காலணி மற்றும் செல்போன் பாதுகாக்கும் ஊழியர்களுக்கு முகத்தை மறைக்கும் முழுகவசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.