×

ஈரோட்டில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பேட்டி அளிக்க கூடாது: முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை

ஈரோடு: ஈரோட்டில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பேட்டி அளிக்க கூடாது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என் எழுதி வாங்க கோரி தலைமையாசிரியர், முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

Tags : School teachers ,office workers , Erode, School Teachers, Office Staff, Interview, Primary Education Officer, Circular
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா