×

ராமேஸ்வரத்தில் 80 நாட்களுக்குப் பிறகு இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 80 நாட்களுக்குப் பிறகு இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். சுமார் 800 விசைப்படகுகளில் 5000 மீனவர்கள் கடலுக்குச் செல்கிறனர். இதற்கு தேவையான ஐஸ்கட்டிகள், உணவுப்பொருட்கள், மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை படகுகளில் ஏற்றி தயாராகினர். இதனால் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் இரண்டரை மாத இடைவெளிக்குப் பிறகு இன்று காலை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Rameshwaram , Rameshwaram ,80 days ,fishing ,today
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு:...