×

இந்திய-நேபாள எல்லையில் சிதமார்கி என்ற இடத்தில் ஒருவர் சுட்டுக் கொலை

பீகார்: இந்திய-நேபாள எல்லையில் சிதமார்கி என்ற இடத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் மற்றும் 2 பேர் காயமடைந்தனர். நேபாள பகுதியில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : border ,Nepal ,Indo , Indo-Nepal border, Sidamarki, shot dead, in place
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...