×

கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை காக்குமாறு அதிமுக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை காக்குமாறு அதிமுக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மே 8-ல் 6,009-ஆக இருந்த கொரோனா பாதிப்பு ஜூன் 8-ல் 33,229-ஆக அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,000-க்கு மேல் உயர்ந்துள்ளது. ஊரடங்கு முறையாக அமல்படுத்தாததால்தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


Tags : Stalin ,DMK ,government ,AIADMK ,corona , Prime Minister Stalin, urges the government to protect Corona, the people
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...