×

டெல்லி, ஐதராபாத்தில் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

டெல்லி: டெல்லி, ஐதராபாத்தில் மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களை பாதுகாக்க அரசுகள் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.


Tags : Supreme Court ,Delhi ,doctors ,Hyderabad ,wage dispute , dispute,non-payment ,doctors ,Delhi, Hyderabad
× RELATED யோகா மாஸ்டர் ராம்தேவ் சிறிய அளவில்...