×

தென்காசி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114-ஆக அதிகரித்துள்ளது.


Tags : district , Tenkasi district, 3 people, corona infection, confirmed
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...