×

நெல்லை மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 427-ஆக உயர்ந்துள்ளது.


Tags : paddy district , Paddy District, for 17 people, corona infection, confirmed
× RELATED நெல்லையில் பிப்.27ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்