×

ராசிபுரம் அத்திபலகானுரில் மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு

நாமக்கல்: ராசிபுரம் அத்திபலகானுரில் மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்தார். திருமணமாகி 4 மாதங்களே ஆனா நிலையில் மின்சாரம் தாக்கி எதிர்பாராத விதமாக இளம்பெண் பிரியா உயிரிழந்தார்.


Tags : teenager ,Riding ,Rajipuram Athipalaganur ,Rasipuram , Rachipuram athipalaganaur, electric motor, electricity hit, young woman
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை