சென்னை: கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு கூடுதலாக பிசிஆர் கருவிகளை வாங்கி வருகிறது.