×

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்தாலே 14 நாட்களை தனிமை: மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள 6,000 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் எனவும் கூறினார்.



Tags : Coronation test ,Corporation Commissioner ,Chennai ,Commissioner ,Coronation Inspection, Corporation , Commissioner of Coronation Inspection, Corporation, Madras
× RELATED “188 இடங்களில் தண்ணீர் பந்தல்...