×

விஜய் மல்லையாவை நாடு கடத்துவது குறித்து இங்கிலாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம்: அனுராக் ஸ்ரீவாஸ்தவா தகவல்

டெல்லி: விஜய் மல்லையாவை நாடு கடத்துவது குறித்து இங்கிலாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றோம் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தகவல் தெரிவித்துள்ளார். விஜய் மல்லையாவை புகலிடம் கோரினால் அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளதாகவும் கூறினார்.


Tags : Vijay Mallya ,UK ,deportation ,Anurag Srivastava , Vijay Mallya, UK officer, Anurag Srivastava
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது