×

டெல்லியில் முழு முடக்க விதிகளை கடுமையாக அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

புதுடெல்லி: டெல்லியில் முழு முடக்க விதிகளை கடுமையாக அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்குள் டெல்லி 5.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் என மாநில அரசு கூறியுள்ள நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : High Court ,Delhi , Delhi, full disabling rules, High Court, welfare case
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...