×

கொரோனா பாதிப்பு எதிரொலி: செங்குன்றத்தில் வாரத்தில் 3 நாள் கடைகளை மூட வணிகர்கள் முடிவு!

திருவள்ளூர்: செங்குன்றத்தில் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை கடைகளை மூட வணிகர்கள் முடிவு செய்துள்ளனர். செங்குன்றத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து 3 நாள் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்குன்றத்தில் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Merchants ,Corona ,stores , Corona, Vertical, Week, 3 Day, Shop, Merchants End!
× RELATED மதுரையில் வணிகர்கள் சங்கங்களின்...