×

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 18,518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது: நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர் பேட்டி!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இதுவரை 18,518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் 417 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நெல்லை அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 700 முதல் 900 பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.


Tags : coroners ,Paddy District ,Paddy Government Hospital , Paddy, 18,518 people, Corona Examination, Government Hospital Chief, Interview
× RELATED நெல்லையில் பிப்.27ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்