×

ராணிப்பேட்டையில் மருத்துவம் படிக்காமல் ஆங்கில வழியில் சிகிச்சை அளித்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது

ராணிப்பேட்டை: திமிரி அடுத்த காவனூர் கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவம் படிக்காமல் ஆங்கில வழியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த பாத்திபன், காந்தி, வரதராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி செயல்பட்டு வந்த 4 மருத்துவமனைகளுக்கு மருத்துவம், ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிக்ள சீல் வைத்து்ளனர்.


Tags : doctors ,Ranipet Ranipet , Ranipettai, fake doctors, arrested
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை