×

சென்னையில் இருந்து கோவை வடவள்ளி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை: சென்னையில் இருந்து கோவை வடவள்ளி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதை அடுத்து பொம்மனப்பாளையம் கிராம எல்லைகள் மூடப்பட்டுள்ளன.


Tags : Chennai Vadavalli , Chennai, Coimbatore, Vadavalli, Corona infections
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன்