×

கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கடலூர்: கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 513 ஆக உயர்ந்துள்ளது.



Tags : Cuddalore , Cuddalore, 17 people, Corona, confirmed
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்