×

தேன்கனிக்கோட்டை பகுதியில் 3 பேரை தாக்கி கொன்ற ஒற்றை யானை பிடிப்பட்டது

ஓசூர்: ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் 3 பேரை தாக்கி கொன்ற ஒற்றை யானை பிடிக்கப்பட்டது. ஒற்றை யானையை மருத்துவக்குழுவினர் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.


Tags : area ,Thenkanikottai , elephant, Thenkanikottai
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...