×

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 83 நாட்களுக்கு பின் பொது தரிசனம் தொடங்கியது

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 83 நாட்களுக்கு பின் பொது தரிசனம் தொடங்கியது. ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  



Tags : Tirupati Ezumalayayan Kovil ,Tirupati Ezumalayan , The public vision began after 83 days in the Tirupati Ezumalayan temple
× RELATED திருப்பதி ஏழுமலையானுக்கு...