×

மதுரையில் நோயாளி ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முருகனை கொன்ற வழக்கில் சல்மான்கான், தவசி, மனோஜ் உள்ளிட்ட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 8-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முருகனை ஒரு கும்பல் வெட்டிக்கொன்றது. 


Tags : Madurai ,Five , Madurai, one patient killed, 5 arrested
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...