×

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புதுமணப்பெண் அடித்து கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே காட்டூர் கிராமத்தில் புதுமணப்பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். திருமணமான முதல் நாளே மனைவியை அடித்துக்கொன்று விட்டு கணவர் தலைமறைவாகியுள்ளார். முதலிரவில் ஏற்பட்ட தகராறில் மனைவி சந்தியாவை (20) கணவர் நீதிவாசன் அடித்துக்கொன்றார்.

Tags : Ponneri ,Thiruvallur district , Thiruvallur district, Ponneri, a new woman, beaten
× RELATED பொன்னேரி அருகே பேருந்தை சிறை பிடித்து பெண்கள் சாலைமறியல்