×

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளில் 37 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளில் 37 பேர் குணமடைந்தார். புழல் சிறையில் 28, கடலூர்-4, பாளையங்கோட்டை-2, திருச்சியில் ஒருவர் உட்பட 37 கைதிகள் குணமடைந்தனர்.


Tags : Tamil Nadu ,prisoners ,Corona ,Coronal Prison Inmates , Tamilnadu, Corona, Prisoner, 37, Character
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு புழல் சிறையில் 39 கைதிகள் எழுதினர்