×

திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பருவ தேர்வு: பதிவாளர் அறிவிப்பு

திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பருவ தேர்வு நடத்தப்படும். ஏப்ரல் மாதத்தில் நடக்கவேண்டிய பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் என பதிவாளர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தல்படி ஜூலை 1 முதல் 15க்குள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்.

Tags : Registrar Announcement ,Thiruvarur ,Central Bank , Thiruvarur, Central University, Final Year Student, Online, Season Examination, Registrar notification
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...