×

அண்டை மாநிலங்கள் உடனான எல்லைகளை மூட ராஜஸ்தான் மாநில அரசு முடிவு

ஜெய்ப்பூர்: அண்டை மாநிலங்கள் உடனான எல்லைகளை மூட ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாநில எல்லைகளை ஒருவாரம் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : state government ,Rajasthan ,states , border, Rajasthan government, decision
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...