×

சென்னை குன்றத்தூரில் உள்ள மரக்கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து

சென்னை: சென்னை குன்றத்தூரில் உள்ள மரக்கிடங்கு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி, இருங்காட்டுக்கோட்டை, அம்பத்தூரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ள நிலையில் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன.

Tags : tree house ,woodcutter ,Chennai Chennai , Chennai, Kundathoor, woodcutter, fire
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்